Monday 4 March 2013


                                                            சம்பார புளி


                                         

தேவையானவை:
  
 கொத்தமல்லி - 1 பெரியகட்டு, புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு, உப்பு - 1 ஸ்பூன்,  வற்றல் மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - 3 ஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

செய்முறை:

        கொத்தமல்லியை வேர் நீக்கி சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் நன்கு அலசி, நீரை நன்றாக, துளி கூட இல்லாமல் வடிய விட வேண்டும். உரலை ஈரமில்லாமல் துடைத்துக்கொண்டு வறுத்து கொட்டி நன்கு இடிக்கவேண்டும்,. நன்கு பொடியானவுடன்,  புளி,  உப்பு சேர்த்து மேலும் இடித்து, கொத்தமல்லி சேர்த்து நன்கு இடிக்கவேண்டும். இதற்க்கு தண்ணீர் சேர்க்க கூடாது .

No comments:

Post a Comment